ராசிபுரம் வட்டம், நாமகிரிப்பேட்டை காக்கா வேரி காந்தி நகர் பகுதி மக்கள் மின்சாரம், சாலை வசதி, குடிநீர் கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
ராசிபுரம் வட்டம், நாமகிரிப்பேட்டை காக்கா வேரி காந்தி நகர் பகுதி மக்கள் மின்சாரம், சாலை வசதி, குடிநீர் கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
நாமகிரிப்பேட்டை அருகே தொப்பபட்டியில் நான்கு மாத காலமாக நிலவும் குடிநீர் பற்றாக் குறையைப் போக்க மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை ஒன் றியத்தில் கடுமையான குடிநீர் பற்றாக்குறை ஏற் பட்டுள்ளது.